Monday, 27 July 2015

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயாவில் காலமானார். மேகாலயாவில் கருத்தரங்கில் கலாம் உரையாற்றிய போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அப்துல் கலாம் உயிர் பிரிந்தது.


இழந்து விட்டோம் உன்னை
இறைவா உனக்கு எப்படி மனம் வந்தது
அறிவு என்னும் அரியணையில் இருந்தவரை உன் பக்கம் அழைத்து விட்டாயே!


எங்களை கனவு காண சொன்னீர் ஏங்கி நிற்கிறோம் இது கனவாக இருக்க கூடாதா என்று !!! .......



இறந்தால் மறையும் சாதாரண மனிதன் அல்ல ..
பல இளைஞர்களின் மனதில் உள்ள
விதை ....
இந்தியா ஒரு நல்ல தலைவரை (மனிதரை) இழந்துவிட்டது ...நான் பார்த்த காலத்தில் வாழ்ந்த சிறந்த தலைவர்
😭
😭
😭
😭

அப்துல்கலாம்...



எங்கள் இலக்கை காட்டிய விளக்கே....
உன்விசை இல்லாவிட்டாலும்.. நம் இலக்கை இழக்க போவதில்லை...
உழைப்பு என்ற ஏவுகணையால் இலக்கை அடைந்து காட்டுவோம்!



No comments:

Post a Comment